tiruppur அவிநாசியில் உள்ள குளம், குட்டைகளை தூர்வார சமூக ஆர்வலர்கள் கோரிக்கை நமது நிருபர் ஜூன் 3, 2019 பருவமழை துவங்க உள்ள நிலையில், அவிநாசி ஒன்றியங்களில் உள்ள குளம்,குட்டைகளை தூர்வார சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்